தெரிந்து கொள்வோம்!! ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர்!!!
உரோமசர் தாமிரபரணியில் மிதக்க விட்ட மலர்களில் ஆறாவது மலர் கரை ஒதுங்கிய தலம் இது. இங்கு ஒரு லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இவர் கைலாசநாதர் எனப்பட்டார். சனிபகவானின் அம்சத்துடன் காட்சி தரும் இவர், சிவகாமி அம்பாளுடன் உள்ளார். சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தியை சுற்றிலும் 108 விளக்குகள் உள்ளது. இந்த விளக்குகளை ஏற்றி சுவாமியை வழிபட்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - மகிழ்ச்சி
ரிஷபம் - திறமை
மிதுனம் - லாபம்
கடகம் - உயர்வு
சிம்மம் - பிரீதி
கன்னி - வரவு
துலாம் - உழைப்பு
விருச்சிகம் - அன்பு
தனுசு - ஆசை
மகரம் - சுகவீனம்
கும்பம் - உயர்வு
மீனம் - பொறுமை
No comments:
Post a Comment