தலை வாசலைத் திறந்து வைப்பதோடு, கொல்லைப்புறத்தைப் பூட்டிய பிறகே விளக்கேற்ற வேண்டும். அப்போது திருமகள் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அவள் வீட்டில் தங்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள்.
இனி நமது ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்!!
மேஷம் – சுபம்
ரிஷபம் - லாபம்
மிதுனம் - நிறைவு
கடகம் - வெற்றி
சிம்மம் - தாமதம்
கன்னி - நற்செயல்
துலாம் - பக்தி
விருச்சிகம் - மேன்மை
தனுசு - கவலை
மகரம் - அமைதி
கும்பம் - பரிசு
மீனம் - ஆதரவு

No comments:
Post a Comment