Monday, 1 June 2015

தின பலன் 02-06-2015!!

தெரிந்து கொள்வோம்!!! வீட்டில் விளக்கு எரியும்போது வாசலை மூடலாமா?

தலை வாசலைத் திறந்து வைப்பதோடு, கொல்லைப்புறத்தைப் பூட்டிய பிறகே விளக்கேற்ற வேண்டும். அப்போது திருமகள் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அவள் வீட்டில் தங்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள்.

இனி நமது ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்!!
மேஷம் – சுபம்
ரிஷபம் - லாபம்
மிதுனம் - நிறைவு
கடகம் - வெற்றி
சிம்மம் - தாமதம்
கன்னி - நற்செயல்
துலாம் - பக்தி
விருச்சிகம் - மேன்மை
தனுசு - கவலை
மகரம் - அமைதி
கும்பம் - பரிசு
மீனம் - ஆதரவு

No comments:

Post a Comment